திருச்சி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இதில் கீழ்காணும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட துணைத்தலைவராக மணவை எம்.அக்பர் பாஷா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட துணைசெயலாளர்களாக எ.அப்துல் சமது, எம்.ஹுமாயூன் கபீர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைசெயலாளர்களாக ஆர்.அப்துல் ரஹ்மான், ஏ.அசாருதீன், எஸ்.அப்துல் சமது, ஏ.அகமதுல்லாஹ் ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.
Post Top Ad
Sunday, 16 October 2022
திருச்சி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment