
இந்த சூழலில் தற்போது அந்த இடத்தில் அரசு அறிவிப்பு ஆணை ஒன்றை பிளக்ஸ் பேனர் ஆக வைத்துள்ளார்கள் அந்த பிளக்ஸ் பேனரில் வருவாய்த் துறை வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி வசிக்காத உள்ள இடங்களை அரசு குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்து கையகப்படுத்தப்படும் என்று வைத்துள்ளார்கள் அந்த அறிவிப்பு பலகை வைத்திருந்ததை பார்த்த ஆதிதிராவிட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த இடத்தை அளந்து கொடுக்க கூறி மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனைத் ஆதி திராவிட மக்கள் ஒவ்வொருவராக துணை வட்டாட்சியாளரிடம் மனு கொடுத்தார்கள் இதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட துணை வட்டாட்சியாளர் வட்டாட்சியாளரும் தெரியப்படுத்தி துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்.
No comments:
Post a Comment