தமிழக அரசே நகராட்சி கடைகளின் உரிமையாளர்களை விட்டு விட்டு ஊழியர்களிடம் வரிப்பாக்கி கேட்டு கந்து வட்டி நபர் போல் நடந்துகொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் மணப்பாறை நகராட்சி ஆணையர் திருமதி.சியாமளா அவர்களை பணியிடை நீக்கம் செய்திடு!.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 12.1.2023 அன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது, மணப்பாறை சர்ச் காம்ளக்ஸ் முன் உள்ள கழிவுநீர் செல்லும் மேம்பால பாதையின் கீழ்பகுதியில் மதுரை ரோட்டில் இருக்கும் மேல் நீர் தேக்க தட்டிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் பைப்பும் எதிர்புறத்தில் திண்டுக்கல் சாலை பகுதிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் பைப்பும் உள்ளது, இவ்விரு பைப் லைனையும் கழிவு நீர் செல்லும் பாதையில் இருந்து மேல் உயர்த்தி அமைத்துக் கொடுக்க. நகராட்சி நிர்வாகத்தையும் குடிநீர் வடிகள் துறையையும் நகரகுழு வலியுத்தியும் தீர்மானங்கள் நிரைவேற்றபட்டது.
மரியராஜ் சின்னத்துரை சுப்ரமணியன் சௌக்கத்அலி நல்லுச்சாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment