ரூபாய் 38.70 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., நேரில் ஆய்வு . - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 29 September 2022

ரூபாய் 38.70 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., நேரில் ஆய்வு .

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூபாய் 38.70 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad