திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஈராண்டு ஆய்வுக் கூட்டத்தில் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை அரசு முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் தீரஜ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்டஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Post Top Ad
Friday, 30 September 2022
Home
திருச்சிராப்பள்ளி
அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை அரசு முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் தீரஜ் குமார்,இ.ஆ.ப., ஆய்வு.
அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை அரசு முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் தீரஜ் குமார்,இ.ஆ.ப., ஆய்வு.
Tags
# திருச்சிராப்பள்ளி

About தமிழக குரல்
திருச்சிராப்பள்ளி
Tags
திருச்சிராப்பள்ளி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment