திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வாக்களிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., திறந்து தணிக்கை செய்தார். இந்நிகழ்வின்போது தேர்தல் வட்டாட்சியர் க. முத்துச்சாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Post Top Ad
Saturday, 1 October 2022
Home
திருச்சிராப்பள்ளி
வாக்களிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வாக்களிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment