திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், மொண்டிப்பட்டி ஊராட்சியில், பூங்கொடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டடு வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டு, மரக்கன்றினை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment