நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி பஞ்சக்கரையில் உள்ள திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து நீரேற்றும் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம் பழுதடைந்துள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

No comments:
Post a Comment